Breaking News

உள்நாட்டு செய்திகள்

Watch This First

அரபு நாடுகளில் உள்ள சிவில் கட்டிடங்களை ஈரான் தாக்குவது ஏன் ?

March 01, 2026
ஈரான் மீதான தாக்குதலானது அமெரிக்காவும், இஸ்ரேலும் மாத்திரம் திட்டமிட்ட தாக்குதல் அல்ல. இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகளின் மறைமுக ஒத்துழைப்பு ...Read More

O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.!- கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்.

March 01, 2026
(அஸ்லம் எஸ்.மெளலானா) இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர புதிய வகுப்புகள் யாவும் எதிர்வரும் மார்ச்-25 ...Read More

உலமாக்கள், முஅத்தின்கள் மற்றும் ஊழியர்களுக்கான உணவுப் பொதிகள் ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் வழங்கிவைப்பு..!

March 01, 2026
ஏறாவூர், கல்குடா உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் கண்ணியமிக்க உலமாக்கள், முஅத்தின்கள் மற்றும் ஊழியர்களுக்கான ...Read More

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ உத்தியோகபூர்வ விஜயமேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தது

March 01, 2026
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’  வெள்ளிக்கிழமை ( 27) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தத...Read More

புத்தளத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கு துருக்கி மக்களால் உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு!

February 28, 2026
ரஸீன் ரஸ்மின் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு புத்தளம் மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைக் குடும்ப...Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார்.

February 27, 2026
எம்.யூ.எம்.சனூன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) புத்தளம், கல்பிட்டி- மண்டலக்குடா அல...Read More

கடற்படையால் அநுராதபுரம் கஹடகஸ்தெலியவில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது

February 26, 2026
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தின் கஹடகஸ்தெலிய பிரதேச செயலகப் பிரிவின் கோனுமெருவெ...Read More

கொலைகாரர்களுக்கு உதவிய மோடிக்கு உயர் விருது. உண்மையை கூறினால் இந்தியாவின் விரோதியா ?

February 26, 2026
இந்திய பிரதமருக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டு, நெருக்கடியான காலகட்டங்களில், இந்தியா தங்களுடன் உறுதுணையாக இருந்ததாக இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்ய...Read More

கடற்படையால் குருநாகல் வாரியாபொலயில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது

February 26, 2026
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், குருநாகலை மாவட்டத்தின் வாரியபொல பிரதேச செயலகப் பிரிவின் பயவ கிராமத்தில...Read More

கற்பிட்டி ஆனவாசலில் 882 கிலோ பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை

February 26, 2026
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) இலங்கை கடற்படை கடந்த புதன்கிழமை (25) கற்பிட்டியின் ஆனவாசல் மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் நடத்திய சிறப்பு தேடுதல...Read More

காத்தான்குடி: ஹிஸ்புல்லாஹ் நெறிப்படுத்திய கலை மற்றும் பாரம்பரியம் மையம்..!!

February 26, 2026
(ஏ. எம். எம். முஸம்மில் - எழுத்தாளர், ஊடக ஆலோசகர்) இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள உயிரோட்டமிக்க நகரமான காத்தான்குடி, அந்தப் பகு...Read More

புத்தளம் ஆனமடுவயில் காணி உரிமை பத்திரம் வழங்கும் நிகழ்வு

February 26, 2026
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) தாம் வசிக்கும் காணிகளுக்குப் பல வருடங்களாக சட்டபூர்வமான காணி உரிமை பத்திரம் இன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி உ...Read More

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அரிய பிரசவம்: 34 வாரங்களில் மூன்று ஆண் குழந்தைகள் பிறப்பு

February 26, 2026
நூருல் ஹுதா உமர் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்த...Read More

பாலஸ்தீன் குஜராத் கொலையாளிகளும், ICC யினால் தேடப்படும் குற்றவாளியுடன் ஜனநாயக நாட்டு பிரதமரின் நெருக்கமும்.

February 26, 2026
ஈரான், எந்த நேரத்திலும் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்ற பதட்டமான சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு வந்திறங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பெஞ்சம...Read More

Videos