Breaking News

உள்நாட்டு செய்திகள்

Watch This First

புத்தளத்தில் முதன் முறையாக மாணவர் முகாம்

April 06, 2026
நாளைய தலைவர்களாக மிளிரப் போகும் இன்றைய சிறுவர்களுக்கு பலதரப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு மாணவர் முகாம்  SKYLINE MEDIA கல்லூரி மூலம் ஏற்பா...Read More

கல்வி மறுசீரமைப்பு பற்றிய தேசிய வழிநடத்தல் குழு கூடியது

April 06, 2026
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கல்வி மறுசீரமைப்பு பற்றிய தேசிய வழிநடத்தல் குழுவின் விசேட கூட்டம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்...Read More

மகவெவ குளத்தில் படகு சவாரி ஆரம்பிக்கப்பட்டது

April 06, 2026
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) புத்தளம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகாவெவ குளத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் ...Read More

உயர்தரப் பெறுபேற்றில் புத்தளம் பெருக்குவற்றான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை

April 05, 2026
அண்மையில் 2026.04 01 ஆம் திகதி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபே...Read More

ஜனாஸா அறிவித்தல் - மன்னார் பூவரசங்குளத்தைப் பிறப்பிடமாகவும், நுரைச்சோலையை வசிப்பிடமாகவும் கொண்ட பாத்திமா நதீரா அவர்கள் காலமானார்.

April 05, 2026
மன்னார் பூவரசங்குளத்தைப் பிறப்பிடமாகவும், நுரைச்சோலையை வசிப்பிடமாகவும் கொண்ட பாத்திமா நதீரா அவர்கள் இன்று (05) காலமானார். இன்னாலில்லாஹி வஇன்...Read More

நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாடு. புத்தளம் மாநகர சபை பொதுமக்களுக்கு விடுக்கின்ற விஷேட அறிவித்தல்.

April 05, 2026
எம்.யூ.எம்.சனூன் தற்போது நாட்டில் நிலவி வருகின்ற மின்சார தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்கின்ற வகையிலே அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க...Read More

கற்பிட்டி தேத்தாவாடி மீனவ கிராமத்தின் பாதை ஆக்கிரமிப்பு பிரச்சினையை தீர்த்து வைத்த தவிசாளர்

April 04, 2026
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி தேத்தாவாடி மீனவர்களின் பாதையை ஆக்கிரமித்த சுற்றுலா ஹோட்டல் உரிமையாளரை எச்சரித்ததுடன் மீனவர்களின் போ...Read More

ஜனாஸா அறிவித்தல் - விருதோடை எள்ளுச்சேனையைச் சேர்ந்த பாத்துமுத்து அவர்கள் காலமானார்.

April 04, 2026
விருதோடை எள்ளுச்சேனையைச் சேர்ந்த காலம் சென்ற  பிச்சை தம்பி பக்கீர் முஹம்மது அவர்களின் அன்பு மனைவி பாத்துமுத்து அவர்கள் இன்று (04) காலமானார்....Read More

புத்தளம் நூர் நகரை பாதுகாக்க மாநகர சபையில் பிரேரணை

April 04, 2026
தூய தேசத்தத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்களினால் வருகின்ற 7ம் திகதி நடைப்பெற இருக்கும் ஏப்ரல் மாதத்திற்கான மாநகர சபை பொதுக்க...Read More

சிலாபத்தில் இணையவழி திதி மோசடியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 09 வரை விளக்கமறியல்

April 03, 2026
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இணையவழி நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களையும் எதிர்வரும் 09...Read More

கம்மன்பிலவின் நூல் வெளியீட்டில் கட்சித் தலைவர் பங்கேற்பு: இம்ரான் மகரூப் எம்.பி கடும் அதிருப்தி

April 03, 2026
நூருல் ஹுதா உமர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட சர்ச்சைக்குர...Read More

இணைய மோசடி: சீனர்கள் உட்பட 150 வெளிநாட்டவர்கள் சிலாபத்தில் கைது

April 03, 2026
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) சிலாபம், அம்பக்கந்தவில - இரணவில பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றைக் வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து இணையத்தள...Read More

மனிதநேயத்தின் அழகிய எடுத்துக்காட்டு.

April 03, 2026
எம்.யூ.எம்.சனூன், எம். எச். எம். சியாஜ் நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் கடினமான காலகட்டத்தில், மருதமுனை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடாக, புத்தளம...Read More

கற்பிட்டி ஆலங்குடா தாய் சேய் நல நிலையத்தின் குறைபாடுகளை நேரில் பார்வையிட்ட தவிசாளர்

April 02, 2026
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி பிரதேசத்தின் ஆலங்குடா பகுதியில் உள்ள தாய்-சேய் நல நிலையத்தில் நிலவும் அடிப்படை குறைபாடுகளை நிவர்த்த...Read More

Videos