ஜனாஸா அறிவித்தல் - அக்குரன கசாவத்தையைச் சேர்ந்த மௌலவி அல்ஹாஜ் ஷியாம் மனாரி அவர்களது அன்புத் தாயார் காலமானார்.
திவுரும்பொல மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்ற அக்குரன கசாவத்தையைச் சேர்ந்த மௌலவி அல்ஹாஜ் ஷியாம் மனாரி அவர்களது அன்புத் தாயார் (20/06/2023) இன்று செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
أنا الله أنا إليه راجعون
அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல் மூன்று முப்பது (3.30) மணி அளவில் கசாவத்த மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் அத்தாயாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் பிரார்த்திப்போமாக.
தகவல் மௌலவி ஷியாம் மனாரி
Post Comment
No comments