பாடசாலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் கல்வி சுகாதார அமைச்சுக்கள் திட்டம்
பாடசாலைகளில் இன்னும் இரண்டொரு வாரங்களில் திறப்பதற்கான அவதானம் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிணங்க
© 200 மாணகளுக்கு குறை ந்த
பாடசாலைகள்
© ஆரம்பப் பாடசாலைகள்
© பாலர் பாடசாலைகள்
ஆகியவற்றை துரித கதியில் ஆரம்பிப்பதற்கான கவனம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments