Breaking News

கல்பிட்டியில் 40 பேருக்கு PCR- கொரோனா பரிசோதனை

கல்பிட்டியில் 40 பேருக்கு PCR பரிசோதனை இன்று(24) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் மீன் சந்தைகளில் தொழில்புரிபவர்கள் மற்றும் பொலியகொட சந்தைக்கு சென்று வந்தவர்கள் என தெரித்துள்ளனர்.

(இர்பான் றிஸ்வான்)
24/10/2020



No comments