JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் விஜயத்தின் போது ஜனாதிபதிக்கு இரண்டு இலட்சம் பணம் நன்கொடை வழங்கிய பெண்

"அன்புள்ள ஜனாதிபதியே, சட்டம், நீதி மற்றும் நல்லொழுக்கத்தைப் பாதுகாத்து வளமான நாடு ஒன்றை கட்டியெழுப்பக்கூடிய ஒர் அரசாங்கத்தை அமையுங்கள்"

புத்தளம், மாதம்பே, தண்ணிவெல கிராமத்தில், நேற்று - 5000 ரூபாய் தாள்களின் கட்டு ஒன்றினைச் சுற்றி ஜனாதிபதிக்கு அன்பளித்த தாளில் இவ்வாறு எழுதியிருந்தார் ஒரு மூதாட்டி.
 
திருமதி. M. A. H. P. மாரசிங்ஹே, என்ற 84 வயதான அந்த ஓய்வுபெற்ற ஆசிரியை - கோவிட் ஒழிப்பு ஜனாதிபதி நிதியத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய்களை  அன்பளிப்பு செய்திருந்தார்.

இவ்வாறான தருணங்களே எனது மனவுறுதியையும் பொறுப்பையும் மென்மேலும் அதிகரிக்கின்றன! என்று ஜனாதிபதி கோடாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال