விஜயின் தமிழ் நாடு : " இலங்கை இளம் பெண் கொலை!!
இந்தியாவின் சென்னை, கோயம்பேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று, மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்ற விபத்தில் 18 வயதான இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் கொல்லப்பட்டார்.
தெருவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஓட்டி வந்ததாகக் கூறப்படும் கார், மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் யான்சி தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில், ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments