Home இலங்கையின் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக இந்திக குமாரி நியமனம் 11:19 AM 0 (நமது நிருபர்)இலங்கையின் வரலாற்றில் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.எஸ்.இந்திக குமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இன்று வியாழக்கிழமை (15) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். Facebook Twitter