ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் ஸாஹிரா தேசியப் பாடசாலையின் ஓய்வுபெற்ற ஆசிரியர் முஹம்மது இஸ்மத் அவர்கள் காலமானார்.
புத்தளம், பகாபள்ளி மஹல்லா, புத்தளம் மன்னார் வீதி, இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு முன்னாலுள்ள வீட்டில் வசித்து வந்தவரும், புத்தளம் ஸாஹிரா தேசியப் பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியருமான முஹம்மது இஸ்மத் அவர்கள் காலமானார்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
No comments