Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் ஸாஹிரா தேசியப் பாடசாலையின் ஓய்வுபெற்ற ஆசிரியர் முஹம்மது இஸ்மத் அவர்கள் காலமானார்.

புத்தளம், பகாபள்ளி  மஹல்லா, புத்தளம் மன்னார் வீதி, இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு முன்னாலுள்ள வீட்டில் வசித்து வந்தவரும், புத்தளம் ஸாஹிரா தேசியப் பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியருமான முஹம்மது இஸ்மத்  அவர்கள் காலமானார்.



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார், மர்ஹும்களான அப்துல் கரீம், உம்மு ஹபீபா ஆகியோரின் அனபு மகனும், மர்ஹும்களான பழுலூன் மரைக்கார், யூசுப் நாச்சியா ஆகியோரின் மருமகனும்,
ஹாலிஸா அவர்களின் அன்புக்
கணவரும், மர்ஹும்களான சித்தி சுஹுதா, அப்துல் ஹாதி (மாஸ்டர்), சித்தி ராழியா  ஆகியோரின் சகோதரரும், முஹம்மது ருஷ்தி, இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி ஆசிரியை மஹ்திய்யா ஆகியோரின் தகப்பனாரும், மௌலவி ரிபாஸ், தில்ரஸ் ஆகியோரின் மாமனாருமாவார்.



அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்
இன்ஷா அல்லாஹ்  இன்று செவ்வாய்க்கிழமை  இரவு 9:00pm மணிக்கு புத்தளம் பகாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار




-தகவல்:
மகன் - ருஷ்தி






No comments