Breaking News

ஜனாதிபதி மாளிகையில் 24 ஆம் திகதி விசேட கூட்டம்

எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது.


இக்கூட்டம் முடிவடைந்த பின் விசேட இராப்போசனமும் ஜனாதிபதியால் இவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




No comments