JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் நூர் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த ஆயிஷா அவர்கள் காலமானார்.

ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் நூர் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த ஆயிஷா அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.


அன்னார் ரஷீத்கான் அவர்களின் அன்பு மனைவியும், மர்ஹும்களான சுல்தான் முஹம்மத் மற்றும் பாத்துமுத்து உம்மா ஆகியோரின் மருமகளும், ஐனுல் சமீலாவின் அன்பு தாயாரும் அக்ரம்கானின்  (MRN & SON’S) அன்பு மாமியாருமாவார். அப்தி அஹமத், ஆபித் அஹமத், அகீஷா இஸ்வா ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடாக்கம் இன்று (24) அஸர் தொழுகையுடன் புத்தளம் வெட்டுக்குளம் பக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


தகவல்

கனவர் ரஷீத்கான்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال