கொழும்பு மக்களுக்காக புத்தளம் மக்களின் நிதி உதவி - 27 இலட்சம் ரூபா
கோவிட் 19 நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் புத்தளம் பெரிய பள்ளி மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை ஒன்றிணைந்து புத்தளம் நகரில் சேகரிக்கப்பட்ட 2,733,000.00 ( இருபத்து ஏழு இலட்சத்து முப்பத்து மூவாயிரம் ) ரூபா அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
(புத்தளம் நிருபர்)
No comments