இலங்கையில் 20 ஆவது கொரோனா தொற்றாளர் உயிரிழந்தார்.
MADURAN KULI MEDIA
31/10/2020
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்றுவந்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த 54 வயது பெண்மணியொருவர் உயிரிழந்தார்.
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட 20 ஆவது உயிரிழப்பு இதுவாகும்.
கொழும்பு 12 ஐ சேர்ந்த நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பெண் கொரோனா தொற்றுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்றுவந்த ஒருவர்வராவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments