Homeஉள்நாட்டு செய்திகள் இலங்கையில் கொரோனா பாதிப்பு காரணமாக 15வது மரணம் பதிவு! 10:57 PM 0 கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கையில் 15வது மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.56 வயதுடைய குளியாபிடிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் குளியாபிடிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போதே மரணமடைந்துள்ளார். Tags உள்நாட்டு செய்திகள் Facebook Twitter