கல்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 40 பேருக்கு PCR பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது,
சற்றுமுன்னர் வெளியாகிய PCR இறுதி முடிவுகளின் படி 07 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என கல்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறிப்பு- நேற்று PCR சோதனையின் போது உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மண்டலகுடா - 02
வாழைத்தோட்டம்- 01
மாம்புரி- 01
குரிஞ்சிப்பிட்டி-02
வெந்தேசிவத்த- 01
போன்ற கிராமங்களை சேர்ந்தவர்ளே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Pray For Kalpitiya
- இர்பான் றிஸ்வான் -
25/10/2020
Tags
உள்நாட்டு செய்திகள்
