🌐 MADURAN KULI MEDIA🌐
on 2020-04-20
ஊரடங்கு சட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இன்று (20.04.2020) நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
S.M.M.SHAFAQ (JAWADHI)
No comments