கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அங்கொட IDH இல் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் (80 வயது ஆண்) சற்று முன்னர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸால் மரணித்தோரின் எண்ணிக்கை ஆறாக உயர்வடைந்துள்ளது.
No comments