புர்கினா பாசோவின் ஜனாதிபதி இப்ராஹிம் ட்ராவோரே, தங்கள் நாட்டில் எந்தச் சூழ்நிலையிலும் இஸ்லாமியச் சட்டம் அமல்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளார்.
மேலும், சவூதி அரேபியாவில் இஸ்லாமியப் படிப்பைத் தொடரும் புர்கினா பாசோ நாட்டினர் திரும்பி வர வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஷரியா திட்டங்களில் சேர்ந்துள்ள 800 நபர்கள், அதற்குப் பதிலாக ஏன் ஒரு கைத்தொழிலில் தேர்ச்சி பெறவோ அல்லது நடைமுறைத் திறன்களை வளர்த்துக் கொள்ளவோ தேர்வு செய்யவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை உண்டு என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
லிபியாவின் கடாபி, ஈராக்கின் சதாம் போன்றவர்கள் இஸ்லாமிய எழுச்சிக்கு ஆதரவளிக்க வில்லை என்பது குறிப்படத்தக்கது.
