Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புழுதிவயலைச் சேர்ந்த நூர்ஜஹான் அவர்கள் காலமானார்.

புழுதிவயலை சேர்ந்த நூர் ஜஹான் அவர்கள் இன்று (27) காலமானார்.



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் செய்னுலாப்தீன் நஸீர் அவர்களின் அன்பு மனைவியும், ரமீஸ் (ஆசிரியர்),  ஹரீஸ் ,பர்வீன், ஹுனைஸ், சிபாயா  ஆகியோரின் அன்புத் தாயாரும், நூர் நஸ்மி (DREAM HALL ) மாஹிரா, சிபான், தஸ்னி ஜஹான், றாசிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்   ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்  இன்று (27)
காலை 10மணிக்கு புழுதிவயல் ஜும்மா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.


தகவல்
மகன் ரமீஸ் ஆசிரியர்.




No comments