JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் அலிசப்ரி எம். பியை வென்ற இளம் மாணவன் சாதிக்

இலங்கையின் தேசிய மாணவர் பாராளுமன்றதின் முதல் அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விமர்சயாக 2024.03.26 அன்று நடைபெற்றது.


இதில் புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதுத்துவப்படுத்தி  தூய தேசத்திற்கான இயக்கத்தின் இளம் தலைவர்களில் ஒருவரும் புத்தளம் - தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவருமாகிய கே. எம். சாதிக் பங்குபற்றினார்.


இவர் பாடசாலை மட்டத்திலும், வலைய மட்டத்திலும் பிரதமராகவும், மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையிலான நட்புறவை கட்டிஎழுப்பும் அமைச்சராகவும், தேசிய மட்டத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.











Previous Post Next Post

نموذج الاتصال