Breaking News

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையை பிறப்பிடமாகவும், மரிக்கார்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட கலீல் ரஹ்மான் அவர்கள் காலமானார்.

விருதோடையை பிறப்பிடமாகவும், மரிக்கார் சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற நெய்னா முஹம்மது, ரம்ஸா உம்மா அவர்களின் அன்பு மகன் கலீல் ரஹ்மான் அவர்கள் இன்று (15) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் சித்தி ரபீக்கா அவர்களின் அன்புக் கணவரும், பௌசுல் ஹஸ்னா, சஹ்ரா, பஸிலா, சிபான், சியான், சஹானா ஆகியோரின் அன்புத் தந்தையும், பாரிப் பலீல், றிபானா, அஸ்ரா  ஆகியோரின் அன்பு மாமனாரும்,  உம்மு ஹபீபா, மைமுநாச்சியா, காலஞ்சென்ற றஹ்மா பீவி, ஐனா உம்மா, அப்துல் லத்தீப், நஸீர் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (11) காலை 10.30 மணியளவில் கடையாமோட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல் ..

குடும்பத்தினர்.




No comments