Breaking News

உடப்பு - செல்வபுரம் ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமி பூஜை

(உடப்பு - க.மகாதேவன்)

நாடு முழுவதிலுமுள்ள இந்து ஆலயங்களில் சித்திரகுப்த நாயனாரின் சித்திரா பௌர்ணமி பூஜைகள் திங்கட்கிழமை (12) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.


புத்தளம் - உடப்பு செல்வபுரம் ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் பௌர்ணமி பூஜைகள் இடம்பெற்றதோடு,பக்தர்களினால் நாக சிலைக்கு பால் அபிஷேகமும் செய்யப்பட்டது.


இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதன் போது பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
















No comments