Breaking News

ஜனாஸா அறிவித்தல் - சமீரகமயைச் சேர்ந்த பிச்சம்மா அவர்கள் காலமானார்.

சமீரகமயை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹும் இஸ்மாயீல் லெப்பை கியாத்து உம்மா ஆகியோரின் அன்பு மகள் பிச்சம்மா அவர்கள் இன்று (14) காலமானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹும் மஹ்மூத் அவர்களின் அன்பு மனைவியும், மர்ஹும்களான மொஹைதீன் பிச்சை சேகு இஸ்மாயில் ராவுத்தர் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ராபிக், லாபிர் , லாமிக், ஜிப்ரியா, ரிபாயா, சிபாயா, ஹினாயா ஆகியோரின் அன்புத் தாயாரும், அன்சார், வஹாப், நிஜாம், சரூக், மர்ஹுமா ஹைருன்நிஷா, ருமைசா,நஸ்மியா ஆகியோரின் மாமியாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (15) காலை 10 மணியளவில் பெருக்குவட்டான் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.


தகவல் 

மகன் - ராபிக்




No comments