(க.மகாதேவன்-உடப்பு)
புத்தளம் - உடப்பு செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த தைப்பொங்கல் தின பொங்கல் நிகழ்வு இன்று (14) நடைபெற்றது.
ஆலயத்தில் பக்தர்கள் அர்ச்சனைத் தட்டுக்கள் வழங்கியதோடு, ஆலய முன்றலில் பொங்கி வழிபட்டனர். இதன் போது பலர் கலந்து கொண்டனர்.



