ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் 1994 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்களத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூல்களாக வெளிவருகின்றன.
இடம் :- கண்டி, “கரலிய” டி. எஸ். சேனாநாயக்க ஞாபகார்த்த மண்டபம்.
காலம் :- 9ஆம் திகதி, நவம்பர் 2024, இன்று சனிக்கிழமை
மாலை:- 4.00 மணிக்கு.
