ஜனாஸா அறிவித்தல் - விருதோடை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த கச்சி இப்றாஹிம் நாச்சியார் காலமானார்.
விருதோடை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த கச்சி உம்மா என்கின்ற கச்சி இப்றாஹிம் நாச்சியார் இன்று (29) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலம் சென்ற செய்யது முஹம்மது முஹம்மது இப்றாஹிம் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற அப்துல் ஹமீத், கதீஜா உம்மா, முஹம்மது ஹனிபா, ரஹ்மத்து பீவி, தாஹா உம்மா, ராலியா உம்மா, அபூதாஹிர், காசரா உம்மா, அபூசாலிப், ஜெஹிய்யா உம்மா. உஜுத், ரஜ்ஜியா உம்மா, மற்றும் முர்ஸித் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
கனமூலையைச் சேர்ந்த அஹ்மது தம்பி (இப்னு), காலம் சென்றவார்களான பாத்துமா, காசரா உம்மா, பட்டானி மற்றும் செய்னம்பு ஆகியோரின் சகோதரியும், காலம் சென்றவர்களான சலாஹுதீன், ஹாமித், நியாஸ், அன்சார் மற்றும் சலீம், றிஸ்வான், ரமீஸ், றிஸானா, சல்மா, சகீனத், மும்தாஜ், ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (29) அஸர் தொழுகையுடன் சேனைக்குடியிருப்பு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
தகவல்
மகன்.
No comments