அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (20) காலை “மட்டக்களப்பு கெம்பஸ்” இல் தங்கியிருந்த இராணுவம் முன்னாள் ஆளுநர் ,மட்டக்களப்பு கெம்பஸ் இன் ஸ்தாபகர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களிடம் கையளித்துவிட்டு வெளியேறினார்கள்.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் "மட்டக்களப்பு கெம்பஸ்" அதன் ஸ்தாபகர் ஹிஸ்புழ்ழாஹ்விடம் கையளிப்பு!
0




