இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு 12 ஆம் திகதி வரை விளக்கமறியல்
இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Reviewed by Mohamed Risan
on
August 04, 2022
Rating: 5
No comments