இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா நாட்டின் டொரண்டோ நகரில் இடம்பெற்ற ஆர்பாட்டம்.
கனடா வாழ் இலங்கையர்கள் தமது வாகனங்களில் ஜனாசா எதிர்ப்பு பதாதைகளை ஏந்தி, கோசங்களை எழுப்பி எதிர்பினை தெரிவித்தனர்.
Tags
உள்நாட்டு செய்திகள்









