(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, திங்கட்கிழமை (2026 ஜூலை 20) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர், மருத்துவ நந்திகா சனத் குமாநாயக்கவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
இந்த மரபுசார்ந்த உத்தியோகப்பூர்வ சந்திப்பின்போது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் இலங்கை கடற்படை ஆற்றிவரும் பங்கு உள்ளிட்ட, தேசிய மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கடற்படைத் தளபதிக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையே ஒரு சுமுகமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளருக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கினார்.

