JobVibe.lk - Sri Lanka Job Portal

நாமல் பபா நன்றாக "ரக்பி விளையாடி இருக்கிறார்" !! கோர்ட் உத்தரவு என்ன?

இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக இந்திய கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று, குற்றவியல் நம்பிக்கை மீறல் செய்ததாக நாமல் ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்ததை அடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான கிரிஷ் பரிவர்த்தனை வழக்கில் இரண்டு இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்புமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு சாட்சிகளுக்கான நீதி சேவை ஆணைக்குழுவின் நடைமுறைகளின்படி இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال