Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த கொலுசன் பீவி அவர்கள் காலமானார்.

கனமூலையைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஷரீபு மைமுன்னாட்சியா அவர்களின் அன்பு மகள் கொலுசன்  பீவி அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 


அன்னார் மர்ஹூம் அப்துல் ரஷீத் அவர்களின் அன்பு மனைவியும், முஸ்தபா, சைனம் பீவி, சாஹூல் ஹமீது, மர்ஹூம் சைய்த், லத்தீப், ஆகியோரின் அன்புச் சகோதரியும், நியாஸ், ரபிக்கான், நவ்பரா, சுலைமான் ஆகியோரின் அன்புத் தாயாரும், நசீர், கிஸ்மியா, அஸ்மிலா ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (16) காலை 10 மணி அளவில் கனமூலை நூர் தக்கியா மஸ்ஜிதில் தொழுகை நடாத்தப்பட்டு கனமூலை நாவக்கூடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.






No comments