ஜனாஸா அறிவித்தல் - விருதோடையை பிறப்பிடமாகவும், நுரைச்சோலையை வசிப்பிடமாகவும் கொண்ட பைரூஸ் அவர்கள் காலமானார்.
விருதோடையை பிறப்பிடமாகவும், நுரைச்சோலையை வசிப்பிடமாகவும் கொண்ட பைரூஸ் அவர்கள் இன்று (28) காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலஞ் சென்றவர்களான ஹனிபா, ராகிலா உம்மா ஆகியோரின் அன்பு மகனும் நிலாஹிரா அவர்களின் அன்புக் கணவரும், நிஸ்மா, நிஸ்ரின், நிஸாப், இமாத், ஆகியோரின் அன்பு தந்தையும், உமர், காலஞ்சென்ற, பதுர், நபீல், ஜலீலா, ஜின்னா, சித்ரப்பு, காலஞ்சென்ற நெளபரா ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (28) அஸர் தொழுகையுடன் நுரைச்சோலை முஸ்லிம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
No comments