ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்
கொத்தாந்தீவைச் சேர்ந்த காலம் சென்றவர்களான முஹம்மது காஸிம், மைமூன் நாச்சியா ஆகியோரின் அன்பு மகள் ஹாஜரா பீவி அவர்கள் இன்று (12) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலம் சென்ற நூர்தீன் அவர்களின் அன்பு மனைவியும், ஜலால்தீன், மஜீத், சஹீதா, சமது, காலம் சென்றவர்களான சம்சுதீன், ஹாஜிமா பீவி, ஆசியா உம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலம் சென்ற சித்தி சுல்பிக்கா மற்றும் நௌஸாத், நளீம், மௌசூன், நஜாஸ், ஸாஜஹான், மௌலவி மஸ்பிக்கான், காலம் சென்ற சுல்பிக்கா, நஹீமா, மும்தாஜ், பலீலா ஆகியோரின் அன்புத் தாயும், சலாஹுதீன், ஸபார்தீன், இக்பால், ஜபாயா, ஹஸானா, அஸ்மியா, பாரிஸா, முப்லிஹா ஆசிரியை, றிக்காஸா ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (12) இரவு 8.00 மணியளவில் கொத்தாந்தீவு முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
தகவல்
மகன் ஷாஜஹான்.
No comments