JobVibe.lk - Sri Lanka Job Portal

கோட்டாபயவுக்கு மேலும் 14 நாட்கள் தங்கலாம் சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுமதி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் சிங்கப்பூரில் தங்குவதற்கு அந்நாட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிணங்க எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை அவருக்கு அந்நாட்டில் தங்குவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன .




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال