நள்ளிரவு தாண்டியும் தொடரும் சத்தியாகிரக போராட்டம்
பாறுக் ஷிஹான்
நேற்று(20) காலை கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் தற்போது காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் உட்பட சாய்ந்தமருது,மருதமுனை,நற்பிட் டிமுனை என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
No comments