கொத்தாந்தீவிலிருந்து புத்தளம் செல்லும் பாதையில் சித்தி றிபாயா என்பவரது பணப்பை (Wallet) தவறிவிடப்பட்டது.
கொத்தாந்தீவிலிருந்து சின்னப்பாடு - மங்களவெளி பாதையூடாக புத்தளம் செல்லும் போது சித்தி றிபாயா என்பவரது பணப்பை (Wallet) இன்று (30) தவறியுள்ளது.
அதில் இவரது தேசிய அடையாள அட்டை (NIC) , மற்றும் பணம் இருந்துள்ளது.
எனவே யாராவது கண்டால் கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கத்திற்கு தயவு செய்து தொடர்பு கொள்ளளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு.
0750415539

No comments